மட்டக்களப்பு − அரசடி பகுதி இன்று (21) மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இன்று மாலை 6 மணி முதல் விடுவிக்கப்படும் பகுதிகள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
காத்தான்குடி பொலிஸ் பிரிவு
- 165 காத்தான்குடி கிராம உத்தியோகத்தர் பிரிவு 3
- 165 ஏ காத்தான்குடி கிராம உத்தியோகத்தர் பிரிவு மேற்கு
- 165 பீ காத்தான்குடி கிராம உத்தியோகத்தர் பிரிவு கிழக்கு
- 166 காத்தான்குடி கிராம உத்தியோகத்தர் பிரிவு 2
- 166 ஏ காத்தான்குடி கிராம உத்தியோகத்தர் பிரிவு வடக்கு
- 167 ஏ காத்தான்குடி கிராம உத்தியோகத்தர் பிரிவு வடக்கு
- 167 பீ காத்தான்குடி கிராம உத்தியோகத்தர் பிரிவு கிழக்கு
- 167 டீ புதிய காத்தான்குடி கிராம உத்தியோகத்தர் பிரிவு மேற்கு
பண்டாரகம /அட்டுலுகம
- 660 ஏ எப்பிட்டமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு.
- 659 பீ பமுனுமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு.
மொனராகல / படல்கும்புர
- அளுபொத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு.
Discussion about this post