பாணந்துரை பகுதியில் இன்று நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த இருவர், முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் மீது துப்பாக்கி பிரயோத்தை நடத்தியிருந்தனர்.
இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்ட விதம் தொடர்பான காணொளியொன்று வெளியாகியுள்ளது. (TrueCeylon)
Discussion about this post