பதுளை மாவட்டத்தில் அதிகளவிலான கொவிட் தொற்றாளர்கள் பதிவாகி வருவதை அவதானிக்க முடிகின்றது.
கொவிட் −19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தகவல்களுக்கு அமைய , கொழும்பு, கம்பஹா மாவட்டங்களுக்கு அடுத்தப்படியாக பதுளை மாவட்டத்திலேயே அதிகளவிலான தொற்றாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பதுளை மாவட்டத்தின் மஹியங்கனை பிரதேசத்தில் மாத்திரம் 181 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். (TrueCeylon)
Discussion about this post