பதுளை மாவட்டத்தில் நாளொன்றில் பதிவான அதிகளவிலான கொவிட் தொற்றாளர்கள் நேற்று (06) wபதிவாகியுள்ளது.
பதுளை மாவட்டத்தில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 197 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்−19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது. (TrueCeylon)
Discussion about this post