இலங்கையில் கொவிட் முதலாவது அலையில் 13 பேரும், இரண்டாவது அலையில் 174 பேரும் உயிரிழந்துள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
இதன்படி, நாட்டில் மொத்தமாக 187 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொவிட் இரண்டாவது அலையில் உயிரிழந்தோரின் வயதெல்லை தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன. (TrueCeylon)
வயதெல்லை | உயிரிழப்பு |
0-9 | 1 (0.57%) |
10-30 | 4 (2.30%) |
31-40 | 5 (2.87%) |
41-50 | 18 (10.34%) |
51-60 | 28 (16.09%) |
61-70 | 34 (19.54%) |
71ற்கு மேல் | 84 (48.28%) |