இலங்கை : ஆற்றை கடக்கும் யானைகள் கூட்டத்துடனான புகைப்படங்கள் சில சமூக வலைத்தளங்களில் தற்போது அதிகளவிலான பகிரப்பட்டு வருகின்றன.
இந்த யானைகள் மகாவலி ஆற்றையே இவ்வாறு கடப்பதாக அந்த சமூக வலைத்தள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹியங்கனை பகுதியிலுள்ள பாலமொன்றிற்கு அருகில் இந்த யானைகள் ஆற்றை கடக்கும் காட்சியை, ஒருவர் படம் எடுத்துள்ளார். (TrueCeylon)
#Elephant_SL 🇱🇰😍
මහවැලි ගඟෙන් එගොඩ වෙන වන අලි රංචුවක් 🏞 🐘 😍
මහියංගණ පාලම ළඟ
කලාතුරකින් දැක දැකගන්න ලැබෙන පින්තූර ටිකක් ❤️😍pic #CaPTURE pic.twitter.com/loKWVe2Kqt
— 𝕾𝖆𝖒𝖕𝖆𝖙𝖍 ❣️ (@SaMpAtH34753881) January 6, 2021
Discussion about this post