Thursday, August 18, 2022
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
No Result
View All Result
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
No Result
View All Result
Trueceylon News (Tamil)
No Result
View All Result
Home இலங்கை

வீடமைப்பு எந்த நகரங்களில் அமுல்படுத்தப்படுகின்றது – அரசாங்கம் வெளியிட்ட தகவல் (PHOTOS)

November 11, 2020
in இலங்கை, செய்திகள்
Reading Time: 1 min read
0
SHARES
240
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Telegram

நாட்டின் பல்வேறு பகுதிகளை உள்ளடக்கிய விதத்தில் ஒரே நேரத்தில் பல்வேறு வீடமைப்பு திட்டங்களை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

நிர்மாணத்துறை முன்னோடிகளை சந்தித்து இன்று கலந்துரையாடல்களை நடத்திய போதே ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அக்கத்திறனுடன், சுற்றாடலை பாதுகாத்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

எதிர்வரும் 3 வருடங்களில் மத்திய தரப்பினருக்காக நிர்மாணிக்க எதிர்பார்க்கப்படும் வீடுகளின் எண்ணிக்கை 15000 என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், குறைந்த மற்றும் உயர் வருமானங்களை பெற்றுக்கொள்வோருக்காக எதிர்வரும் 4 வருடங்களில் 36884 வீடுகளை நிர்மாணிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

இதன்படி, பேலியகொட, கொலன்னாவ, புளுமெண்டல், கொட்டாவ – மாகும்புர, கொட்டாவ – பலதுருவத்த, பொரலஸ்கமுவ, மாலபே, கண்டி – கெட்டம்பே மற்றும் அநுராதபுரம் ஆகிய நகரங்களை மையப்படுத்தியே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

நிறைவேற்று, தொழில்முயற்சி மற்றும் அனைத்து துறைகளிலும் உள்ள பெருமளவு இளைஞர்களின் வீட்டுக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு அதன் மூலம் எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

அதற்காக 30 வருடங்களில் செலுத்தி முடிக்கக்கூடிய வகையில் இலகு வட்டி வீதத்தில் கடன் வழங்க வர்த்தக வங்கிகளின் பங்களிப்பு பெற்றுக்கொள்ளப்படும்.

நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படுவதுடன் அதற்கு தேவையான பொருட்களை வழங்குவதன் மூலம் பல தொழில் வாய்ப்புகள் உருவாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கொவிட் நோய்த்தொற்றுக்கு வெற்றிகரமாக முகம்கொடுத்து தொடர்ந்தும் அனைத்து செயற்பாடுகளையும் அதிகபட்சமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அனைத்து தொழிற் பிரதேசங்களும் சுகாதார பரிந்துரைகளை பின்பற்றி செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இந்த திட்டங்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கும் சக்தியாக அமையும் என தான் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி ஜயசுந்தர, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா ஆகியோரும் நகர அபிவிருத்தி வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் நிர்மாணத் துறை நிறுவனங்களின் அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

Tags: #கண்டி#கொட்டாவஅநுராதபுரம்கெட்டம்பேகொலன்னாவகோட்டாபய ராஜபக்ஜனாதிபதிபுளுமெண்டல்பேலியகொடபொரலஸ்கமுவமாலபே
Previous Post

நால்வரின் உயிரிழப்புடன், கொவிட் மரணங்கள் 45ஆக அதிகரித்தது

Next Post

மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள 35000 இலங்கையர்களை அழைத்து வருவது எப்போது?

Next Post

மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள 35000 இலங்கையர்களை அழைத்து வருவது எப்போது?

  • Trending
  • Comments
  • Latest
ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களின் விபரங்கள் வெளியானது

இலங்கையில் வேகமாக பரவும் பிரித்தானிய வைரஸ்! அடுத்து வரும் நாட்கள் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

May 13, 2021
இலங்கை : இரவிரவாக தொடரும் தமிழர் போராட்டம் (VIDEO)

இலங்கை : இரவிரவாக தொடரும் தமிழர் போராட்டம் (VIDEO)

January 9, 2021
அரசியல் பிரவேசத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்

அரசியல் பிரவேசத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்

December 29, 2020

விளையாட்டு விமானங்களை செய்து, பறக்க விட்ட நபருக்கு நேர்ந்த பரிதாப சம்பவம் (VIDEO)

February 15, 2021

கொவிட் தொற்றில் உயிரிழப்போரின் உடல்கள் புதைக்கப்படும் − பிரதமர் உறுதி

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரணி – தடைகளை தாண்டி தொடர்கின்றது (PHOTOS)

மூழ்கிய இந்திய மீனவப் படகிலிருந்து இரு சடலங்கள் மீட்பு

இறக்குவானை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதா?

தாய்லாந்தின் 17 இடங்களில் தொடர் தாக்குதல்

தாய்லாந்தின் 17 இடங்களில் தொடர் தாக்குதல்

August 17, 2022
லிட்ரோ நிறுவனத்திற்கு ஜனாதிபதி அதிரடி விஜயம் l லிட்ரோ தலைமை பதவியில் திடீர் மாற்றம்

இலங்கை வருகின்றார் கோட்டாபய ராஜபக்ஸ

August 17, 2022
இலங்கையில் ‘பரந்துபட்டளவில் கொத்தடிமைத்தனம்’ : ஐ.நா ஆழ்ந்த கவலை

இலங்கையில் ‘பரந்துபட்டளவில் கொத்தடிமைத்தனம்’ : ஐ.நா ஆழ்ந்த கவலை

August 17, 2022
மன்னார், பூநகரி பகுதிகளில் அதானி நிறுவனத்தின் மின் திட்டத்திற்கு அனுமதி

மன்னார், பூநகரி பகுதிகளில் அதானி நிறுவனத்தின் மின் திட்டத்திற்கு அனுமதி

August 17, 2022

Recent News

தாய்லாந்தின் 17 இடங்களில் தொடர் தாக்குதல்

தாய்லாந்தின் 17 இடங்களில் தொடர் தாக்குதல்

August 17, 2022
669
லிட்ரோ நிறுவனத்திற்கு ஜனாதிபதி அதிரடி விஜயம் l லிட்ரோ தலைமை பதவியில் திடீர் மாற்றம்

இலங்கை வருகின்றார் கோட்டாபய ராஜபக்ஸ

August 17, 2022
572
இலங்கையில் ‘பரந்துபட்டளவில் கொத்தடிமைத்தனம்’ : ஐ.நா ஆழ்ந்த கவலை

இலங்கையில் ‘பரந்துபட்டளவில் கொத்தடிமைத்தனம்’ : ஐ.நா ஆழ்ந்த கவலை

August 17, 2022
405
மன்னார், பூநகரி பகுதிகளில் அதானி நிறுவனத்தின் மின் திட்டத்திற்கு அனுமதி

மன்னார், பூநகரி பகுதிகளில் அதானி நிறுவனத்தின் மின் திட்டத்திற்கு அனுமதி

August 17, 2022
322
Trueceylon News (Tamil)

Copyright © 2022 Trueceylon.lk All Rights Reserved

Navigate Site

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு

Copyright © 2022 Trueceylon.lk All Rights Reserved