Wednesday, May 25, 2022
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
No Result
View All Result
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
No Result
View All Result
Trueceylon News (Tamil)
No Result
View All Result
Home இலங்கை

யாழில் இருவர் கொலை – 12 சந்தேகநபர்கள் கைது

November 15, 2020
in இலங்கை, செய்திகள்
Reading Time: 1 min read
0
SHARES
246
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Telegram

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 12 சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த கொலை சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

World Express Services World Express Services World Express Services

தனிப்பட்ட தகராறு ஒன்றே இந்த கொலைக்கான காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

குறித்த கொலை சம்பவத்துடன் 21 பேர் தொடர்புப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.

யாழ்ப்பாணம் – சுள்ளிப்புரம் பகுதியைச் சேர்ந்த 55 மற்றும் 32 வயதான இருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags: #பொலிஸார்சுள்ளிப்புரம்மல்லாகம்யாழ்ப்பாணம்வட்டுக்கோட்டை
Previous Post

புதிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் உள்ளடங்கும் சிறுபான்மை இனத்தவர்கள் யார்?

Next Post

சுகாதாரத்துறைக்கு நிதி குறைக்கப்பட்டுள்ளமை, நாட்டிற்கு அச்சுறுத்தல் என குற்றச்சாட்டு

Next Post

சுகாதாரத்துறைக்கு நிதி குறைக்கப்பட்டுள்ளமை, நாட்டிற்கு அச்சுறுத்தல் என குற்றச்சாட்டு

  • Trending
  • Comments
  • Latest
ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களின் விபரங்கள் வெளியானது

இலங்கையில் வேகமாக பரவும் பிரித்தானிய வைரஸ்! அடுத்து வரும் நாட்கள் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

May 13, 2021
இலங்கை : இரவிரவாக தொடரும் தமிழர் போராட்டம் (VIDEO)

இலங்கை : இரவிரவாக தொடரும் தமிழர் போராட்டம் (VIDEO)

January 9, 2021
அரசியல் பிரவேசத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்

அரசியல் பிரவேசத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்

December 29, 2020
பலரது தொலைபேசிகளிலிருந்து நாளை விடை பெறுகின்றது WHATSAPP

பலரது தொலைபேசிகளிலிருந்து நாளை விடை பெறுகின்றது WHATSAPP

October 31, 2021

கொவிட் தொற்றில் உயிரிழப்போரின் உடல்கள் புதைக்கப்படும் − பிரதமர் உறுதி

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரணி – தடைகளை தாண்டி தொடர்கின்றது (PHOTOS)

மூழ்கிய இந்திய மீனவப் படகிலிருந்து இரு சடலங்கள் மீட்பு

இறக்குவானை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதா?

மஹிந்தவுக்கு மாலைதீவில் அடைக்கலம்! பரபரப்பை ஏற்படுத்தியுள்ள செய்தி

மஹிந்தவுக்கு மாலைதீவில் அடைக்கலம்! பரபரப்பை ஏற்படுத்தியுள்ள செய்தி

May 24, 2022
CIDக்கு முன்னால் பதற்றம்

CIDக்கு முன்னால் பதற்றம்

May 24, 2022
நாளை பேருந்துகள் சேவையில் ஈடுபடுமா? தீர்மானம் வெளியானது

பேருந்து கட்டணமும் கிடுகிடுவென உயர்ந்தது

May 24, 2022
WHO-வின் இலங்கைக்கான பிரதிநிதியை சந்தித்தார் ரணில்

WHO-வின் இலங்கைக்கான பிரதிநிதியை சந்தித்தார் ரணில்

May 24, 2022

Recent News

மஹிந்தவுக்கு மாலைதீவில் அடைக்கலம்! பரபரப்பை ஏற்படுத்தியுள்ள செய்தி

மஹிந்தவுக்கு மாலைதீவில் அடைக்கலம்! பரபரப்பை ஏற்படுத்தியுள்ள செய்தி

May 24, 2022
582
CIDக்கு முன்னால் பதற்றம்

CIDக்கு முன்னால் பதற்றம்

May 24, 2022
397
நாளை பேருந்துகள் சேவையில் ஈடுபடுமா? தீர்மானம் வெளியானது

பேருந்து கட்டணமும் கிடுகிடுவென உயர்ந்தது

May 24, 2022
504
WHO-வின் இலங்கைக்கான பிரதிநிதியை சந்தித்தார் ரணில்

WHO-வின் இலங்கைக்கான பிரதிநிதியை சந்தித்தார் ரணில்

May 24, 2022
252
Trueceylon News (Tamil)

Copyright © 2022 Trueceylon.lk All Rights Reserved

Navigate Site

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு

Copyright © 2022 Trueceylon.lk All Rights Reserved