Tuesday, October 3, 2023
Trueceylon News (Tamil)
English
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
No Result
View All Result
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
No Result
View All Result
Trueceylon News (Tamil)
English
No Result
View All Result
Home இலங்கை

மூன்றாம் தவணை ஆரம்பிப்பது கேள்வி குறி? – அமைச்சர் வெளியிட்ட பதில்

admin by admin
November 17, 2020
in இலங்கை, செய்திகள்
Reading Time: 1 min read
241
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Telegram
விளம்பரம் விளம்பரம் விளம்பரம்
ADVERTISEMENT

பாடசாலைகளின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட போதிலும், தற்போது அது கேள்விக்குறியாக மாறியுள்ளது.

எதிர்வரும் 23ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பதா? இல்லையா? என்பது தொடர்பிலான இறுதித் தீர்மானத்தை சுகாதார துறையினரே எடுக்க வேண்டும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிக்கின்றார்.

சுகாதார பிரிவின் ஆலோசனைகளுக்கு அமையவே, பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானம் எட்டப்படும் என அவர் குறிப்பிடுகின்றார்.

பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துக்களும் கேட்டறியப்படவுள்ளதாக அவர் கூறுகின்றார்.

மாணவர்களின் சுகாதார பாதுகாப்பு மாத்திரமன்றி, அவர்களின் எதிர்காலம் தொடர்பிலும் கருத்திற் கொண்டே தீர்மானம் எட்டப்படும் என அவர் தெரிவிக்கின்றார்.

நவம்பர் மாதம் 9ஆம் திகதி மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவிருந்த பின்னணியில், நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதார சூழ்நிலையினால், மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் 23ஆம் திகதி வரை பிற்போடப்பட்டது.

எனினும், நாட்டின் நிலைமை தொடர்ந்தும் அபாயத்தில் உள்ளமையினால், சுகாதார பிரிவின் ஆலோசனைகளுக்கு அமையவே, பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து தீர்மானம் எட்டப்படும் என கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: அதிபர்ஆசிரியர்கல்விகல்வி அமைச்சர்ஜீ.எல்.பீரிஸ்பாடசாலை
Previous Post

கொரோனாவிற்கான மருந்து தயார் – அமெரிக்க நிறுவனம் நம்பிக்கை

Next Post

2021 வரவு செலவுத் திட்டம் இன்று சபையில் சமர்ப்பிப்பு – புதிய நடைமுறைகள் இன்று முதல்

Next Post

2021 வரவு செலவுத் திட்டம் இன்று சபையில் சமர்ப்பிப்பு - புதிய நடைமுறைகள் இன்று முதல்

Flash News

  • கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

    மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • BREAKING NEWS :- தனுஷ்க குணதிலக்க மீதான பாலியல் குற்றச்சாட்டு – தீர்ப்பை அறிவித்தது அவுஸ்திரேலிய நீதிமன்றம்

    0 shares
    Share 0 Tweet 0
  • மதுபானசாலைகள் நாளை (03) பூட்டு

    0 shares
    Share 0 Tweet 0
  • BREAKING NEWS :- சினோபெக் எரிபொருள் விலை திருத்தத்தை அறிவித்தது

    0 shares
    Share 0 Tweet 0
  • பூதாகரமாக வெடிக்கும் நீதிபதி விவகாரம்! ஜனாதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவு…

    0 shares
    Share 0 Tweet 0
Trueceylon News (Tamil)

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved

Navigate Site

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved