Wednesday, May 25, 2022
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
No Result
View All Result
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
No Result
View All Result
Trueceylon News (Tamil)
No Result
View All Result
Home இலங்கை

மஹர சம்பவத்திற்கு கவலையை வெளியிட்டார் அலி சப்ரி

December 1, 2020
in இலங்கை, செய்திகள்
Reading Time: 1 min read
0
SHARES
235
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Telegram

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற அசம்பாவித சம்பவத்திற்கு அரசாங்கம் என்ற விதத்தில் தாம் கவலை அடைவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிக்கின்றார்.

World Express Services World Express Services World Express Services

பாராளுமன்றத்தில் இன்று உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இவ்வாறான சம்பவமொன்று இடம்பெற்றிருக்கக்கூடாது என அவர் கூறியுள்ளார்.

எனினும், இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக ஐவர் அடங்கிய குழுவொன்றை தான் நியமித்துள்ளதாகவும், அவர்களின் முழுமையான அறிக்கை ஒரு மாத காலப் பகுதிக்குள் தமக்கு கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கிடையில், ஒரு வாரத்தில் குறித்த குழு, இடைகால அறிக்கையொன்றை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கும் நீதி அமைச்சர் அலி சப்ரி கூறினார். (TrueCeylon)

Tags: அலி சப்ரிநீதி அமைச்சர்பாராளுமன்றம்மஹரமஹர சிறைச்சாலை
Previous Post

மனச்சோர்வைப் பற்றி பேசுவோம்

Next Post

கொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்த மேலும் நால்வர் கொவிட் தொற்றில் உயிரிழப்பு

Next Post

கொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்த மேலும் நால்வர் கொவிட் தொற்றில் உயிரிழப்பு

  • Trending
  • Comments
  • Latest
ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களின் விபரங்கள் வெளியானது

இலங்கையில் வேகமாக பரவும் பிரித்தானிய வைரஸ்! அடுத்து வரும் நாட்கள் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

May 13, 2021
இலங்கை : இரவிரவாக தொடரும் தமிழர் போராட்டம் (VIDEO)

இலங்கை : இரவிரவாக தொடரும் தமிழர் போராட்டம் (VIDEO)

January 9, 2021
அரசியல் பிரவேசத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்

அரசியல் பிரவேசத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்

December 29, 2020
பலரது தொலைபேசிகளிலிருந்து நாளை விடை பெறுகின்றது WHATSAPP

பலரது தொலைபேசிகளிலிருந்து நாளை விடை பெறுகின்றது WHATSAPP

October 31, 2021

கொவிட் தொற்றில் உயிரிழப்போரின் உடல்கள் புதைக்கப்படும் − பிரதமர் உறுதி

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரணி – தடைகளை தாண்டி தொடர்கின்றது (PHOTOS)

மூழ்கிய இந்திய மீனவப் படகிலிருந்து இரு சடலங்கள் மீட்பு

இறக்குவானை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதா?

மஹிந்தவுக்கு மாலைதீவில் அடைக்கலம்! பரபரப்பை ஏற்படுத்தியுள்ள செய்தி

மஹிந்தவுக்கு மாலைதீவில் அடைக்கலம்! பரபரப்பை ஏற்படுத்தியுள்ள செய்தி

May 24, 2022
CIDக்கு முன்னால் பதற்றம்

CIDக்கு முன்னால் பதற்றம்

May 24, 2022
நாளை பேருந்துகள் சேவையில் ஈடுபடுமா? தீர்மானம் வெளியானது

பேருந்து கட்டணமும் கிடுகிடுவென உயர்ந்தது

May 24, 2022
WHO-வின் இலங்கைக்கான பிரதிநிதியை சந்தித்தார் ரணில்

WHO-வின் இலங்கைக்கான பிரதிநிதியை சந்தித்தார் ரணில்

May 24, 2022

Recent News

மஹிந்தவுக்கு மாலைதீவில் அடைக்கலம்! பரபரப்பை ஏற்படுத்தியுள்ள செய்தி

மஹிந்தவுக்கு மாலைதீவில் அடைக்கலம்! பரபரப்பை ஏற்படுத்தியுள்ள செய்தி

May 24, 2022
581
CIDக்கு முன்னால் பதற்றம்

CIDக்கு முன்னால் பதற்றம்

May 24, 2022
396
நாளை பேருந்துகள் சேவையில் ஈடுபடுமா? தீர்மானம் வெளியானது

பேருந்து கட்டணமும் கிடுகிடுவென உயர்ந்தது

May 24, 2022
504
WHO-வின் இலங்கைக்கான பிரதிநிதியை சந்தித்தார் ரணில்

WHO-வின் இலங்கைக்கான பிரதிநிதியை சந்தித்தார் ரணில்

May 24, 2022
252
Trueceylon News (Tamil)

Copyright © 2022 Trueceylon.lk All Rights Reserved

Navigate Site

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு

Copyright © 2022 Trueceylon.lk All Rights Reserved