Tuesday, November 28, 2023
Trueceylon News (Tamil)
English
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
  • Special Segment
No Result
View All Result
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
  • Special Segment
No Result
View All Result
Trueceylon News (Tamil)
English
No Result
View All Result
Home இலங்கை

மலையகத்திற்கு மண்சரிவு அபாயம்

admin by admin
December 20, 2020
in இலங்கை, செய்திகள்
Reading Time: 1 min read
234
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Telegram
விளம்பரம் விளம்பரம் விளம்பரம்
ADVERTISEMENT

மத்திய மாகாணத்தின் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கண்டி, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது.

கண்டி மாவட்டத்தின் தொலுவ மற்றும் உடுதும்பர ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ளது.

மாத்தளை மாவட்டத்தின் எலஹெர பிரதேச செயலக பிரிவிற்கும் மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் வலபானை பிரதேச செயலக பிரிவிற்கும் மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது.

குறித்த மூன்று மாவட்டங்களுக்கும் முதலாம் நிலை அபாய எச்சரிக்கையே விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (TrueCeylon)

Tags: #கண்டி#நுவரெலியாஉடுதும்பரதொலுவமலையகம்மாத்தளை
Previous Post

கொழும்பில் எந்த பகுதியில் கொவிட் அதிகரிப்பு – கொவிட்டினால் அதிரும் கொழும்பு

Next Post

பிரபல நிழலுலக தலைவரின் புதல்வி கைது

Next Post

பிரபல நிழலுலக தலைவரின் புதல்வி கைது

Flash News

  • (VIDEO/PHOTOS) – இறக்குவானை நகர் நீரில் மூழ்கியது l பாலம் உடைந்தது

    (VIDEO/PHOTOS) – இறக்குவானை நகர் நீரில் மூழ்கியது l பாலம் உடைந்தது

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை மத்திய வங்கியினால் 10,000 ரூபாய் நாணயத்தாள் அச்சடிக்கப்பட்டதா?

    0 shares
    Share 0 Tweet 0
  • கண்டி நகரை அண்மித்து அதிவுயர் அபாய எச்சரிக்கை l பொதுமக்களிடம் அவசர கோரிக்கை

    0 shares
    Share 0 Tweet 0
  • உயர்தர பரீட்சை தொடர்பான பரீட்சைகள் திணைக்களத்தின் புதிய அறிவிப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • சவூதியில் ஆணிகளை உட்கொண்டு, கொடூரத்தை அனுபவித்த இராமசந்திரன் தர்ஷனி (PHOTOS)

    0 shares
    Share 0 Tweet 0
Trueceylon News (Tamil)

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved

Navigate Site

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
  • Special Segment

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved