Thursday, September 21, 2023
Trueceylon News (Tamil)
English
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
No Result
View All Result
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
No Result
View All Result
Trueceylon News (Tamil)
English
No Result
View All Result
Home இலங்கை

பிச்சை கொடுத்தால், இனி சட்ட நடவடிக்கை – பொலிஸார் அதிரடி அறிவிப்பு

admin by admin
November 17, 2020
in இலங்கை, செய்திகள்
Reading Time: 1 min read
245
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Telegram
விளம்பரம் விளம்பரம் விளம்பரம்
ADVERTISEMENT

வீதி சமிக்ஞைகளில் யாசகர்களுக்கு (பிச்சைக்காரர்) யாசகத்தை வழங்குகின்றமையினால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பட்சத்தில், சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யாசகம் பெறும் நடவடிக்கையானது, தற்போது வர்த்தகமாக மாறியுள்ளதை அவதானிக்க முடிகின்றது என அவர் கூறுகின்றார்.

யாசகத்தை பெறுவோருக்கு, ஒரு முதலாளி இருப்பதாகவும், யாசகர்கள், யாசகம் பெற்ற தொகையை அந்த முதலாளியிடம் வழங்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

யாசகம் பெறுவோருக்கு முதலாளியினால் சம்பளம் மாத்திரமே வழங்கப்படுகின்றது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார்.

இந்த நிலையில், எதிர்வரும் நாட்களில் யாசகம் பெறுவோரையும், அவர்களுக்கு தலைவராக செயற்படுவோருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

அதேபோன்று, சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் யாசகம் பெறுவோருக்கு, யாசகத்தை வழங்கும் சாரதிகளுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

யாசகத்தை வழக்குகின்றமையினால், ஏதேனும் ஒரு வகையில் வாகன நெரிசல் ஏற்படும் பட்சத்திலேயே சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண கூறுகின்றார்.

சமிக்ஞை விளக்குகள் காணப்படுகின்ற இடங்களில் எந்தவொரு சந்தர்ப்பத்தில், யாசகம் கொடுப்பதற்காக வாகனத்தின் கதவு அல்லது வாகனத்தின் கண்ணாடி யன்னலை திறக்க வேண்டாம் என பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண கேட்டுக்கொண்டுள்ளளார்.

Tags: அஜித் ரோஹணபிச்சைக்காரர்பொலிஸ் ஊடகப் பேச்சாளர்முதலாளியாசகம்
Previous Post

சாதனை படைத்த லூசு பையன் – ஆசிரியையின் உருக்கமான பதிவு (PHOTOS)

Next Post

பொலிஸ் கொவிட் கொத்தணி :- கொழும்பை தாண்டி, பேராதனை பொலிஸ் நிலையத்தை தாக்கியது.

Next Post

பொலிஸ் கொவிட் கொத்தணி :- கொழும்பை தாண்டி, பேராதனை பொலிஸ் நிலையத்தை தாக்கியது.

Flash News

  • விஜய் அன்டனியின் மகள் உயிரிழப்பு

    விஜய் அன்டனியின் மகள் உயிரிழப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கையில் விருது வழங்கும் மாஃபியா – சிக்கிய அரசியல்வாதிகள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிய கிண்ண இறுதி போட்டி l இறுதி தருணத்தில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்ட அறிவிப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • நிர்வாண வீடியோ, புகைபடங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோருக்கு தண்டனை என்ன தெரியுமா?

    0 shares
    Share 0 Tweet 0
  • 10 ஆசிரியர்களுக்கு திடீர் இடமாற்றம்! காரணம் என்ன?

    0 shares
    Share 0 Tweet 0
Trueceylon News (Tamil)

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved

Navigate Site

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved