பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளை (16) முதல் கொவிட் தடுப்பூசியை வழங்கவுள்ளதாக பாராளுமன்ற படைகள சேவிதர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, பாராளுமன்றத்திலுள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இராணுவ வைத்தியசாலையில் நாளை எஸ்ட்ரா சேனகா கொவிட்ஷில்ட் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அமைச்சர் சி.பி.ரத்நாயக்க கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (TrueCeylon)
Discussion about this post