கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாராளுமன்ற அமர்வுகளை இந்த வாரம் இரு தினங்களுக்கு மாத்திரம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பாராளுமன்ற அமர்வுகளை நாளை (19) மற்றும் நாளை மறுதினம் (20) மாத்திரம் நடத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. (TrueCeylon)
Discussion about this post