Wednesday, December 6, 2023
Trueceylon News (Tamil)
English
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
  • Special Segment
No Result
View All Result
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
  • Special Segment
No Result
View All Result
Trueceylon News (Tamil)
English
No Result
View All Result
Home இலங்கை

தன்னை மௌனிக்க வைக்க எந்தவொரு சக்தியாலும் முடியாது – பேராயர் கோபத்துடன் வெளியிட்ட கருத்து (VIDEO)

admin by admin
January 20, 2021
in இலங்கை, செய்திகள்
Reading Time: 1 min read
245
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Telegram
விளம்பரம் விளம்பரம் விளம்பரம்
ADVERTISEMENT

இனம், மொழி, சமயம் என வேறுபடாது வாழ்வதற்கு பழகிக் கொள்ள வேண்டும் என கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவிக்கின்றார்.

கட்டுவாபிட்டிய புதிய செபஸ்டியன் தேவாலயத்தின் வருடாந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தவறிழைக்கும் பட்சத்தில், அதனை தவறு என சுட்டிக்காட்டுவதற்கான தைரியம் ஒவ்வொருவருக்கும் தேவை என அவர் கூறுகின்றார்.

நாட்டிலுள்ள பொது சொத்துக்களை இல்லாதொழிக்கும் செயற்பாடுகளை தம்மால் அனுமதிக்க முடியாது எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

இனம் மற்றும் நாடு என்ற விதத்தில், ஒவ்வொருவருடைய மனசாட்சி படிப்படியாக இல்லாது போவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

சத்தமிடுவதன் ஊடாக உண்மையை பொய்யாக்க முடியாது என பேராயர் கூறுகின்றார்.

உண்மை… உண்மை எனவும், பொய்… பொய் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில், சம்பவம் இடம்பெற்ற தருணம் முதல் தான் குரல் எழுப்பியதாகவும், அது தனது பொறுப்பு எனவும் அவர் கூறுகின்றார்.

தான் எந்தவொரு சந்தர்ப்பத்தில் மரணத்திற்கு அச்சம் கொள்வதில்லை என அவர் தெரிவிக்கின்றார்.

தான் கதைக்க வேண்டும் எனவும், எந்தவொரு சக்தியாலும் தன்னை மௌனிக்க வைக்க முடியாது எனவும் கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவிக்கின்றார். (TrueCeylon)

Previous Post

IPL போட்டிகள் – சங்கக்கார உயர் பதவியில், மாலிங்க வெளியில்

Next Post

இலங்கையின் கொவிட் தொற்றின் 2வது அலை − முழுமையான தகவல்

Next Post

இலங்கையின் கொவிட் தொற்றின் 2வது அலை − முழுமையான தகவல்

Discussion about this post

Flash News

  • BREAKING NEWS :- சிபேட்கோ எரிபொருள் விலையை அதிகரித்தது

    BREAKING NEWS :- இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்

    0 shares
    Share 0 Tweet 0
  • காணாமல் போன முத்தையாபிள்ளை தேவராஜை தேடும் உறவினர்கள் (PHOTOS)

    0 shares
    Share 0 Tweet 0
  • BREAKING NEWS :- G.C.E (O/L) பெறுபேறுகள் வெளியாகின

    0 shares
    Share 0 Tweet 0
  • மதுபானசாலை திறந்திருக்கும் நேரத்தை அதிகரிக்க திட்டம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பஸ் விபத்தில் 30 பேர் காயம் l இருவரின் நிலைமை கவலைக்கிடம்

    0 shares
    Share 0 Tweet 0
Trueceylon News (Tamil)

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved

Navigate Site

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
  • Special Segment

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved