Tuesday, May 24, 2022
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
No Result
View All Result
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
No Result
View All Result
Trueceylon News (Tamil)
No Result
View All Result
Home இலங்கை

தனிமைப்படுத்தல் மோசடிகளுக்கு இடமளிக்கப்பட கூடாது − இராணுவ தளபதி தெரிவிப்பு

January 14, 2021
in இலங்கை, செய்திகள்
Reading Time: 1 min read
0
SHARES
236
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Telegram

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருவோரை தனிமைப்படுத்துவதற்காக ஹோட்டல்களுக்கு அனுப்பும் போது சட்டவிரோதமாக நிதி பெறும் 3ம் தரப்பினருக்கு அதற்காக எவ்வித சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்திக் கொடுக்க கூடாது என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

 

தனிமைப்படுத்தலுடன் தொடர்புடைய ஹோட்டல் உரிமையாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

World Express Services World Express Services World Express Services

கொவிட் 19 வைரஸின் இரண்டாம் அலை பரவலின் பின்னர் இவ்வாறான மோசடிகளில் ஈடுபடும் நபர்களை கைது செய்யும் நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை மிகவும் உயர் தரத்தில் மற்றும் நம்பகத்தன்மையுடனும் பராமரித்துச் செல்ல இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளதால் அது தொடர்பில் இராணுவத்தினால் கட்டமைக்கப்பட்டுள்ள விம்பத்திற்கு சேதம் விளைவிக்க எவருக்கும் வாய்ப்பளிக்கப்பட மாட்டாது என இராணுவத்தளபதி மேலும் குறிிப்பிட்டார்.

கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில் ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் ஹோட்டல் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இராணுவத்தளபதி இதனை தெரிவித்தார்.

Previous Post

மேல் மாகாணத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொவிட் தொற்று – கொழும்பில் நேற்று 223 தொற்றாளர்கள்

Next Post

ஜப்பானிற்குள் பிரவேசிக்க இலங்கையருக்கு அதிரடி தடை

Next Post

ஜப்பானிற்குள் பிரவேசிக்க இலங்கையருக்கு அதிரடி தடை

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களின் விபரங்கள் வெளியானது

இலங்கையில் வேகமாக பரவும் பிரித்தானிய வைரஸ்! அடுத்து வரும் நாட்கள் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

May 13, 2021
இலங்கை : இரவிரவாக தொடரும் தமிழர் போராட்டம் (VIDEO)

இலங்கை : இரவிரவாக தொடரும் தமிழர் போராட்டம் (VIDEO)

January 9, 2021
அரசியல் பிரவேசத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்

அரசியல் பிரவேசத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்

December 29, 2020
பலரது தொலைபேசிகளிலிருந்து நாளை விடை பெறுகின்றது WHATSAPP

பலரது தொலைபேசிகளிலிருந்து நாளை விடை பெறுகின்றது WHATSAPP

October 31, 2021

கொவிட் தொற்றில் உயிரிழப்போரின் உடல்கள் புதைக்கப்படும் − பிரதமர் உறுதி

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரணி – தடைகளை தாண்டி தொடர்கின்றது (PHOTOS)

மூழ்கிய இந்திய மீனவப் படகிலிருந்து இரு சடலங்கள் மீட்பு

இறக்குவானை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதா?

மஹிந்தவுக்கு மாலைதீவில் அடைக்கலம்! பரபரப்பை ஏற்படுத்தியுள்ள செய்தி

மஹிந்தவுக்கு மாலைதீவில் அடைக்கலம்! பரபரப்பை ஏற்படுத்தியுள்ள செய்தி

May 24, 2022
CIDக்கு முன்னால் பதற்றம்

CIDக்கு முன்னால் பதற்றம்

May 24, 2022
நாளை பேருந்துகள் சேவையில் ஈடுபடுமா? தீர்மானம் வெளியானது

பேருந்து கட்டணமும் கிடுகிடுவென உயர்ந்தது

May 24, 2022
WHO-வின் இலங்கைக்கான பிரதிநிதியை சந்தித்தார் ரணில்

WHO-வின் இலங்கைக்கான பிரதிநிதியை சந்தித்தார் ரணில்

May 24, 2022

Recent News

மஹிந்தவுக்கு மாலைதீவில் அடைக்கலம்! பரபரப்பை ஏற்படுத்தியுள்ள செய்தி

மஹிந்தவுக்கு மாலைதீவில் அடைக்கலம்! பரபரப்பை ஏற்படுத்தியுள்ள செய்தி

May 24, 2022
568
CIDக்கு முன்னால் பதற்றம்

CIDக்கு முன்னால் பதற்றம்

May 24, 2022
395
நாளை பேருந்துகள் சேவையில் ஈடுபடுமா? தீர்மானம் வெளியானது

பேருந்து கட்டணமும் கிடுகிடுவென உயர்ந்தது

May 24, 2022
504
WHO-வின் இலங்கைக்கான பிரதிநிதியை சந்தித்தார் ரணில்

WHO-வின் இலங்கைக்கான பிரதிநிதியை சந்தித்தார் ரணில்

May 24, 2022
252
Trueceylon News (Tamil)

Copyright © 2022 Trueceylon.lk All Rights Reserved

Navigate Site

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு

Copyright © 2022 Trueceylon.lk All Rights Reserved