இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட கொவிட் தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கை இன்று முதல் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்றைய தினத்தில் மாத்திரம் 5286 பேருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
சுகாதார பிரிவினர் மற்றும் பாதுகாப்பு பிரிவினருக்கு முதற்கட்டமாக கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டது. (TrueCeylon)
Discussion about this post