இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இறுதியாக ஒரு கொவிட் உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 184 ஆக அதிகரித்துள்ளது.
களுத்துறை தெற்கு பகுதியைச் சேர்ந்த 71 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். (TrueCeylon)