Friday, September 22, 2023
Trueceylon News (Tamil)
English
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
No Result
View All Result
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
No Result
View All Result
Trueceylon News (Tamil)
English
No Result
View All Result
Home இலங்கை

கொழும்பு, கம்பஹா பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட இடங்கள்

admin by admin
November 23, 2020
in இலங்கை, செய்திகள்
Reading Time: 1 min read
240
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Telegram
விளம்பரம் விளம்பரம் விளம்பரம்
ADVERTISEMENT

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 6 பொலிஸ் பிரிவுகளுக்கான தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை முதல் தளர்த்தப்பட்டுள்ளன.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் பொரள்ளை, கொழும்பு – கோட்டை, வெல்லம்பிட்டி மற்றும் கொம்பனிவீதி ஆகிய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், பொரள்ளை பொலிஸ் பிரிவின் வனாதவில்லு கிராம உத்தியோகத்தர் பிரிவும், கொம்பனிவீதியின் சகந்த கிராம உத்தியோகத்தர் பிரிவும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்க்கான செயல்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.

கம்பஹா மாவட்டத்தில் கடவத்தை மற்றும் ஜா-எல ஆகிய பகுதிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளன.

எனினும், கொழும்பு மாவட்டத்தின் 13 பொலிஸ் பிரிவுகளும், கம்பஹா மாவட்டத்தின் 5 பொலிஸ் பிரிவுகளும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தில் மட்டக்குளி, முகத்துவாரம், புளுமெண்டல், கொட்டாஞ்சேனை, கிரான்பாஸ், கரையோரம், ஆட்டுப்பட்டிதெரு, மாளிகாவத்தை, தெமட்டகொட, வாழைத்தோட்டம், மருதானை, புறக்கோட்டை மற்றும் டாம் வீதி ஆகியன தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு, ராகம, வத்தளை, பேலியகொட மற்றும் களனி ஆகிய பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 8 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: #களுத்துறை#கிரான்பாஸ்#கொட்டாஞ்சேனை#புறக்கோட்டை#பொரள்ளை#முகத்துவாரம்ஆட்டுப்பட்டிதெருகம்பஹாகரையோரம்களனிகொம்பனிவீதிகொழும்புகொழும்பு - கோட்டைடாம் வீதிதெமட்டகொடநீர்கொழும்புபண்டாரகமபுளுமெண்டல்பேலியகொடமட்டக்குளிமருதானைமாளிகாவத்தைராகமவத்தளைவாழைத்தோட்டம்வெல்லம்பிட்டி
Previous Post

புதிய 2 அமைச்சுக்களும், முக்கிய விடயதானங்களும்

Next Post

ரணில் இன்றி, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாதா?

Next Post

ரணில் இன்றி, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாதா?

Flash News

  • விஜய் அன்டனியின் மகள் உயிரிழப்பு

    விஜய் அன்டனியின் மகள் உயிரிழப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கையில் விருது வழங்கும் மாஃபியா – சிக்கிய அரசியல்வாதிகள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிய கிண்ண இறுதி போட்டி l இறுதி தருணத்தில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்ட அறிவிப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • 10 ஆசிரியர்களுக்கு திடீர் இடமாற்றம்! காரணம் என்ன?

    0 shares
    Share 0 Tweet 0
  • நிர்வாண வீடியோ, புகைபடங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோருக்கு தண்டனை என்ன தெரியுமா?

    0 shares
    Share 0 Tweet 0
Trueceylon News (Tamil)

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved

Navigate Site

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved