Tuesday, October 3, 2023
Trueceylon News (Tamil)
English
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
No Result
View All Result
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
No Result
View All Result
Trueceylon News (Tamil)
English
No Result
View All Result
Home இலங்கை

கொழும்பில் ஊரடங்கு தளர்த்தப்படும் பகுதிகள்? – நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்?

admin by admin
November 22, 2020
in இலங்கை, செய்திகள்
Reading Time: 1 min read
246
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Telegram
விளம்பரம் விளம்பரம் விளம்பரம்
ADVERTISEMENT

கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நான்கு பொலிஸ் பிரிவுகளுக்கான கட்டுப்பாடுகள் நாளை முதல் தளர்த்தப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதன்படி, பொரள்ளை, வெல்லம்பிட்டி, கொழும்பு கோட்டை மற்றும் கொம்பனிவீதி ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கான தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் நாளை முதல் தளர்த்தப்படவுள்ளன.

நாளை (23) அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு குறித்த பகுதிகளில் தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், பொரள்ளை பொலிஸ் பிரிவின் வனாதமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் கொம்பனிவீதி பொலிஸ் பிரிவின் சகந்த கிராம உத்தியோக்தர் பிரிவும் மறு அறிவித்தல் பிறப்பிக்கப்படும் உரை தனிமைப்படுத்தப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதேவேளை, கொழும்பு மாவட்டத்திலுள்ள 13 பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாகவே காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மட்டக்குளி, முகத்துவாரம், புளுமெண்டல், கொட்டாஞ்சேனை, கிரான்பாஸ், கரையோரம், ஆட்டுப்படித்தெரு, மாளிகாவத்தை, தெமட்டகொட, வாழைத்தோட்டம், மருதானை, புறக்கோட்டை, டாம் வீதி ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தொடர்ந்தும் ஊரடங்கு அமுலில் இருக்கும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் ஜா-எல மற்றும் கடவத்தை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்காக தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாரள காலை 5 மணியுடன் தளர்த்தப்படுகின்றது.

எனினும், கம்பஹா மாவட்டத்தின் நீர்கொழும்பு, ராகம, வத்தளை, பேலியகொட மற்றும் களனி ஆகிய பகுதிகளுக்காக ஊரடங்கு அவ்வாறு தொடர்ந்தும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம பொலிஸ் பிரிவிலுள்ள சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, போகஹவத்தை, பமுணுமுல்ல (முஸ்லிம்), கிரிமன்துடாவ, கொராவல, அடலுகம, பமுனுமுல்ல, கலகஹமண்டிய ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

Tags: #களுத்துறை#கிரான்பாஸ்#கொட்டாஞ்சேனை#புறக்கோட்டை#பொரள்ளை#முகத்துவாரம்அடலுகமஆட்டுப்படித்தெருகடவத்தைகம்பஹாகரையோரம்கலகஹமண்டியகளனிகிரிமன்துடாவகொராவலகொழும்புஜா-எலடாம் வீதிதெமட்டகொடநீர்கொழும்புபமுணுமுல்ல (முஸ்லிம்)பமுனுமுல்லபுளுமெண்டல்பேலியகொடபோகஹவத்தைமட்டக்குளிமருதானைமாளிகாவத்தைராகமவத்தளைவாழைத்தோட்டம்
Previous Post

கொழும்பில் பொது மலசலகூடத்திலிருந்து பரவியதா கொவிட்? – வெளியான புதிய தகவல்

Next Post

இலங்கை: எதிர்வரும் தினங்களில் அனர்த்தம் ஏற்படும் அபாயம் – பாதிக்கப்படும் மக்களுக்கு விசேட திட்டம்

Next Post

இலங்கை: எதிர்வரும் தினங்களில் அனர்த்தம் ஏற்படும் அபாயம் - பாதிக்கப்படும் மக்களுக்கு விசேட திட்டம்

Flash News

  • கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

    மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • BREAKING NEWS :- தனுஷ்க குணதிலக்க மீதான பாலியல் குற்றச்சாட்டு – தீர்ப்பை அறிவித்தது அவுஸ்திரேலிய நீதிமன்றம்

    0 shares
    Share 0 Tweet 0
  • மதுபானசாலைகள் நாளை (03) பூட்டு

    0 shares
    Share 0 Tweet 0
  • BREAKING NEWS :- சினோபெக் எரிபொருள் விலை திருத்தத்தை அறிவித்தது

    0 shares
    Share 0 Tweet 0
  • பூதாகரமாக வெடிக்கும் நீதிபதி விவகாரம்! ஜனாதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவு…

    0 shares
    Share 0 Tweet 0
Trueceylon News (Tamil)

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved

Navigate Site

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved