Tuesday, November 28, 2023
Trueceylon News (Tamil)
English
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
  • Special Segment
No Result
View All Result
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
  • Special Segment
No Result
View All Result
Trueceylon News (Tamil)
English
No Result
View All Result
Home இலங்கை

என்டிஜன் பரிசோதனை இடங்களின் எண்ணிக்கையை நாளை முதல் மேலும் அதிகரிக்க தீர்மானம்

admin by admin
December 22, 2020
in இலங்கை, செய்திகள்
Reading Time: 1 min read
267
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Telegram
விளம்பரம் விளம்பரம் விளம்பரம்
ADVERTISEMENT

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் நபர்களை பரிசோதனை செய்வதற்காக ரெபிட் என்டிஜன் பரிசோதனை செய்யும் இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாளைய தினம் (23) முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் நபர்களை பரிசோதனை செய்வதற்காக இடங்களை 11 வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

எழுமாறாக தெரிவு செய்யப்படும் நபர்கள், 4 இடங்களில் தற்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

கொவிட் தொற்றாளர்களை அடையாளம் காணுதல் மற்றும் இணை கொத்தணிகள் உருவாவதை தடுத்தல் ஆகியன இந்த பரிசோதனைகளை நடத்துவதற்கான நோக்கம் என அவர் கூறுகின்றார்.

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் நபர்களை எழுமாறாக பரிசோதனை செய்ததில் இதுவரை 11 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அஜித் ரோஹண தெரிவிக்கின்றார். (TrueCeylon)

Previous Post

துஷ்பிரயோகத்திற்குள்ளாகி, கர்ப்பம் தரிக்கும் பெண்களின் குழந்தைகளை விற்பனை செய்யும் புதிய வர்த்தகம் – பரபரப்பு தகவல்

Next Post

இறக்குவானையில் அதிகரிக்கும் கொவிட் – நகரின் பல வீடுகள் முடக்கம்

Next Post

இறக்குவானையில் அதிகரிக்கும் கொவிட் - நகரின் பல வீடுகள் முடக்கம்

Flash News

  • (VIDEO/PHOTOS) – இறக்குவானை நகர் நீரில் மூழ்கியது l பாலம் உடைந்தது

    (VIDEO/PHOTOS) – இறக்குவானை நகர் நீரில் மூழ்கியது l பாலம் உடைந்தது

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை மத்திய வங்கியினால் 10,000 ரூபாய் நாணயத்தாள் அச்சடிக்கப்பட்டதா?

    0 shares
    Share 0 Tweet 0
  • கண்டி நகரை அண்மித்து அதிவுயர் அபாய எச்சரிக்கை l பொதுமக்களிடம் அவசர கோரிக்கை

    0 shares
    Share 0 Tweet 0
  • உயர்தர பரீட்சை தொடர்பான பரீட்சைகள் திணைக்களத்தின் புதிய அறிவிப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • சவூதியில் ஆணிகளை உட்கொண்டு, கொடூரத்தை அனுபவித்த இராமசந்திரன் தர்ஷனி (PHOTOS)

    0 shares
    Share 0 Tweet 0
Trueceylon News (Tamil)

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved

Navigate Site

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
  • Special Segment

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved