இலங்கை : யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்கால் நினைவுதூபி முழுமையாக உடைக்கப்பட்டுள்ளது.
பொங்குத்தமிழ் மற்றும் மாவீரர் நினைவுதூபிகளை உடைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாக அறிய முடிகின்றது.
அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகளுக்கு யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. (TrueCeylon)
Discussion about this post