இலங்கை : கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்றும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
இதன்படி, இறுதியாக 4 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
இதன்படி, இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 255ஆக அதிகரித்துள்ளது.
90 வயதான பெண்ணொருவரும், 60, 78 மற்றும் 75 வயதுகளையுடைய மூன்று ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். (TrueCeylon)
Discussion about this post