Tuesday, November 28, 2023
Trueceylon News (Tamil)
English
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
  • Special Segment
No Result
View All Result
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
  • Special Segment
No Result
View All Result
Trueceylon News (Tamil)
English
No Result
View All Result
Home இலங்கை

இலங்கையில் கைதான 1,493 பேர் – கடந்த 24 மணிநேரத்தில் 48 பேர் கைது

admin by admin
December 16, 2020
in இலங்கை, செய்திகள்
Reading Time: 1 min read
234
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Telegram
விளம்பரம் விளம்பரம் விளம்பரம்
ADVERTISEMENT

முகக் கவசங்களை அணியாத மற்றும் சமூக இடைவெளியை பேணாத 1,493 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 30ம் திகதி முதல் இன்று வரையான காலம் வரையிலேயே இந்த கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் முகக் கவசங்களை அணியாத மற்றும் சமூக இடைவெளியை பேணாத 48 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முகக் கவசங்களை அணியாத மற்றும் சமூக இடைவெளியை பேணாதவர்களுக்கு எதிராக அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழான வர்த்தானி அறிவித்தல் வெளியிடப்பட்டு, இரண்டு வாரங்களின் பின்னரே இந்த கைது நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (TrueCeylon)

Tags: அஜித் ரோஹணசமூக இடைவெளிபிரதி பொலிஸ் மாஅதிபர்பொலிஸ் ஊடகப் பேச்சாளர்முகக்கவசங்கள்முகக்கவசம்
Previous Post

விபத்தில் தாயும், மகனும் உயிரிழப்பு – வாகன சாரதி தப்பியோட்டம்

Next Post

மற்றுமொரு கொவிட் தொற்றாளர் தப்பியோட்டம்

Next Post

மற்றுமொரு கொவிட் தொற்றாளர் தப்பியோட்டம்

Flash News

  • (VIDEO/PHOTOS) – இறக்குவானை நகர் நீரில் மூழ்கியது l பாலம் உடைந்தது

    (VIDEO/PHOTOS) – இறக்குவானை நகர் நீரில் மூழ்கியது l பாலம் உடைந்தது

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை மத்திய வங்கியினால் 10,000 ரூபாய் நாணயத்தாள் அச்சடிக்கப்பட்டதா?

    0 shares
    Share 0 Tweet 0
  • கண்டி நகரை அண்மித்து அதிவுயர் அபாய எச்சரிக்கை l பொதுமக்களிடம் அவசர கோரிக்கை

    0 shares
    Share 0 Tweet 0
  • உயர்தர பரீட்சை தொடர்பான பரீட்சைகள் திணைக்களத்தின் புதிய அறிவிப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • சவூதியில் ஆணிகளை உட்கொண்டு, கொடூரத்தை அனுபவித்த இராமசந்திரன் தர்ஷனி (PHOTOS)

    0 shares
    Share 0 Tweet 0
Trueceylon News (Tamil)

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved

Navigate Site

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
  • Special Segment

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved