இந்திய ரிஷவ் வங்கியிடமிருந்து (இந்திய மத்திய வங்கி) பெற்றுக்கொண்ட கடன் தொகையை இலங்கை செலுத்தியுள்ளது.
இந்திய ரிஷவ் வங்கியிடமிருந்து, இலங்கை 400 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக பெற்றுக்கொண்டிருந்தது.
இவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் தொகையை செலுத்தி நிறைவு செய்யும் காலம், கடந்த 2ம் திகதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், கடனை மீள செலுத்தியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. (TrueCeylon)
Discussion about this post