Thursday, August 18, 2022
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
No Result
View All Result
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
No Result
View All Result
Trueceylon News (Tamil)
No Result
View All Result
Home இலங்கை

இந்திய பிரஜைகளை தனிமைப்படுத்தியது இலங்கை

April 8, 2020
in இலங்கை
Reading Time: 1 min read
1
SHARES
235
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Telegram

காலி துறைமுகத்திற்கு வருகைத் தந்த கப்பலொன்றிலிருந்து பொருட்களை இறக்கும் பணிகளில் ஈடுபட்ட 14 இந்திய பிரஜைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த இந்திய பிரஜைகள் சுமார் ஒரு வருட காலமாக இலங்கையில் தங்கியிருந்து கடமையாற்றிய வருவதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

கப்பலிலுள்ள பொருட்கள் தரையிறக்கப்பட்டதை அடுத்து குறித்த கப்பல் காலி துறைமுகத்திலிருந்து தனது பயணத்தை தொடர்ந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, வைத்திய அதிகாரிகள் மற்றும் சுகாதார பரிசோதகர்களின் பரிந்துரையின் பேரில் குறித்த 14 இந்திய பிரஜைகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கப்பலில் பணியாற்றும் எவரேனும் கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருந்தால், அது குறித்த இந்திய பிரஜைகளை பாதித்திருக்குமா என்ற எண்ணத்திலேயே இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

மக்குளுவாவ பகுதியிலுள்ள வீடொன்றில் கடற்படையினர் கண்காணிப்பில் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

Previous Post

சாராயம் அருந்திய 600 பேர் உயிரிழப்பு

Next Post

இரத்தினபுரி முடக்கப்பட காரணம் என்ன?

Next Post

இரத்தினபுரி முடக்கப்பட காரணம் என்ன?

  • Trending
  • Comments
  • Latest
ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களின் விபரங்கள் வெளியானது

இலங்கையில் வேகமாக பரவும் பிரித்தானிய வைரஸ்! அடுத்து வரும் நாட்கள் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

May 13, 2021
இலங்கை : இரவிரவாக தொடரும் தமிழர் போராட்டம் (VIDEO)

இலங்கை : இரவிரவாக தொடரும் தமிழர் போராட்டம் (VIDEO)

January 9, 2021
அரசியல் பிரவேசத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்

அரசியல் பிரவேசத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்

December 29, 2020

விளையாட்டு விமானங்களை செய்து, பறக்க விட்ட நபருக்கு நேர்ந்த பரிதாப சம்பவம் (VIDEO)

February 15, 2021

கொவிட் தொற்றில் உயிரிழப்போரின் உடல்கள் புதைக்கப்படும் − பிரதமர் உறுதி

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரணி – தடைகளை தாண்டி தொடர்கின்றது (PHOTOS)

மூழ்கிய இந்திய மீனவப் படகிலிருந்து இரு சடலங்கள் மீட்பு

இறக்குவானை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதா?

யாழிலுள்ள தேவாலயத்தில் 30 லட்சம் பெறுமதியான தங்காபரணங்கள் கொள்ளை

யாழிலுள்ள தேவாலயத்தில் 30 லட்சம் பெறுமதியான தங்காபரணங்கள் கொள்ளை

August 18, 2022
தாய்லாந்தின் 17 இடங்களில் தொடர் தாக்குதல்

தாய்லாந்தின் 17 இடங்களில் தொடர் தாக்குதல்

August 17, 2022
லிட்ரோ நிறுவனத்திற்கு ஜனாதிபதி அதிரடி விஜயம் l லிட்ரோ தலைமை பதவியில் திடீர் மாற்றம்

இலங்கை வருகின்றார் கோட்டாபய ராஜபக்ஸ

August 17, 2022
இலங்கையில் ‘பரந்துபட்டளவில் கொத்தடிமைத்தனம்’ : ஐ.நா ஆழ்ந்த கவலை

இலங்கையில் ‘பரந்துபட்டளவில் கொத்தடிமைத்தனம்’ : ஐ.நா ஆழ்ந்த கவலை

August 17, 2022

Recent News

யாழிலுள்ள தேவாலயத்தில் 30 லட்சம் பெறுமதியான தங்காபரணங்கள் கொள்ளை

யாழிலுள்ள தேவாலயத்தில் 30 லட்சம் பெறுமதியான தங்காபரணங்கள் கொள்ளை

August 18, 2022
278
தாய்லாந்தின் 17 இடங்களில் தொடர் தாக்குதல்

தாய்லாந்தின் 17 இடங்களில் தொடர் தாக்குதல்

August 17, 2022
677
லிட்ரோ நிறுவனத்திற்கு ஜனாதிபதி அதிரடி விஜயம் l லிட்ரோ தலைமை பதவியில் திடீர் மாற்றம்

இலங்கை வருகின்றார் கோட்டாபய ராஜபக்ஸ

August 17, 2022
575
இலங்கையில் ‘பரந்துபட்டளவில் கொத்தடிமைத்தனம்’ : ஐ.நா ஆழ்ந்த கவலை

இலங்கையில் ‘பரந்துபட்டளவில் கொத்தடிமைத்தனம்’ : ஐ.நா ஆழ்ந்த கவலை

August 17, 2022
405
Trueceylon News (Tamil)

Copyright © 2022 Trueceylon.lk All Rights Reserved

Navigate Site

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு

Copyright © 2022 Trueceylon.lk All Rights Reserved